×

பெரியகுப்பம் பகுதியில் 2 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற தந்தை கைது!

திருவள்ளூர்: பெரியகுப்பம் பகுதியில் 2 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாலுக்காக அழுத குழந்தைக்கு மனைவி பால் கொடுக்காத ஆத்திரத்தில் தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. தனது 2 மாத பெண் குழந்தையை கொன்ற ஆந்திராவை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

The post பெரியகுப்பம் பகுதியில் 2 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற தந்தை கைது! appeared first on Dinakaran.

Tags : Periyakuppam ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...