×

முன்னாள் முதல்வர் கலைஞரின் 5வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது!!

சென்னை : முன்னாள் முதல்வர் கலைஞரின் 5வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, இன்று காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

The post முன்னாள் முதல்வர் கலைஞரின் 5வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Day ,Principal Artist ,the CM ,5th Memorial Day ,G.K. peace ,stalin ,Chennai ,G.K. ,Chief Minister ,Disgagam ,CM ,Memorial Day ,Dinakaran ,
× RELATED நூலகத்தில் புத்தக தின விழா