சென்னை: சென்னை கிண்டி-பரங்கிமலை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் ஒரு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு ரயில் சேவை சீரானது என்று தெரிவித்துள்ளனர்.
The post சென்னை கிண்டி-பரங்கிமலை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.