- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- குடியரசு திராவூபதி முர்மு
- சென்னை
- திருக்குறள்
- குடியரசுத் தலைவர் திருவுபதி முர்மு
சென்னை: தமிழ்நாட்டின் கோயில் கட்டிட கலை, சிற்பக்கலை மனித குலத்தின் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். திருக்குறள் பல நூற்றாண்டுகளாக நமது அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். சென்னை பல்கலை. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
The post வளமான கலாச்சாரம், நாகரீகத்தை கொண்டது தமிழ்நாடு: பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை appeared first on Dinakaran.