×

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வன்முறைகளால் மரணங்கள் நிகழாமல் இருந்த நிலையில் புதிதாக 3பேர் உயிரிழந்துள்ளனர்.

The post மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bishnupur district ,Manipur ,Bishnupur ,
× RELATED மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை