×

27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மற்றும் இணை இயக்குநராக நியமனம். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Police Modernization Division ,GG ,Sandosh Kumar ,S.S. Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...