×

கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்பு

ஈரோடு: கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கிய சிறுவன் ஜெகதீஸ்வரன் உடலை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கிய சகோதரர்கள் சௌத்ரி, குப்புராஜ் ஆகியோர் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டன.

The post கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Kudududi ,Gudududadi ,Jekadeswaran ,Kaviri River ,Giori ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...