×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என் ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தனர்.

The post கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Swathi ,Gokulraj ,Madras High Court ,Chennai ,Swati ,Dinakaran ,
× RELATED கோவை வாக்காளர் பெயர் நீக்க விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு