×

அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததையடுத்து ராகுலுக்கு அரசியல்தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததையடுத்து ராகுலுக்கு அரசியல்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகம் வென்றுள்ளது; அரசியலமைப்பு நிலைநாட்டப் பட்டுள்ளது என காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததையடுத்து ராகுலுக்கு அரசியல்தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Raqul ,Supreme Court ,Delhi ,Rakul ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு