×

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவு பாஜக தலையில் விழுந்த மரண அடி: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவு பாஜக தலையில் விழுந்த மரண அடி என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நாளே எம்.பி. பதவியை பறிப்பது உள்ளிட்டவை வேக வேகமாக நடந்தது. ராகுலை முடக்க நினைத்த பாஜகவின் அத்தனை முயற்சிகளையும் உச்சநீதிமன்ற உத்தரவு உடைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

The post ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவு பாஜக தலையில் விழுந்த மரண அடி: கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Rahul Gandhi ,BJP ,K. Balakrishnan ,Chennai ,K.Balakrishnan ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...