×

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குதிரை வீரன், வில்லேந்திய வேடன் உள்ளிட்ட உருவங்கள் பொறித்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

The post உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kodikulam village ,Usilambatti ,Madurai ,Usilampatti ,Dinakaran ,
× RELATED இளம்பெண் பலாத்காரம்: ராணுவ வீரர்...