×

போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை ஆற்றில் வீசிய நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Aimbon ,South Pen River ,Pochampalli ,Krishnagiri ,South Pennai River ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...