×

பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் 30ல் நடத்த வெடி விபத்தில் இருவர் பலி

புதுக்கோட்டை: பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் 30ல் நடத்த வெடி விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். 30ம் தேதி நடந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வீரமுத்து, திருமலை ஆகிய இளைஞர்கள் உயிரிழந்தனர்.

The post பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் 30ல் நடத்த வெடி விபத்தில் இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...