×

கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நேற்று காவிரியில் வினாடிக்கு 3,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 3,235 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka dams ,Tamil Nadu ,Karnataka ,Kavieri ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு...