×

காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு..!!

காரைக்கால்: காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் ஞானப்பிரகாசம் உயிரிழந்தார். கரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது படகு கவிழ்ந்து பலியானார்.

The post காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Karaikal ,Gnan Prakasam ,Gnanaprakasa ,Karaikal Medu ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...