×

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கு தேசியத் தர உத்தரவாதக் கழகம் NAAC A+ சான்று..!!

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கு தேசியத் தர உத்தரவாதக் கழகம் (NAAC)} A+ சான்று வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள 16 திறந்தநிலைப் பல்கலை.களில் NAAC தரவரிசையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 2-வது இடத்தை பிடித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

The post தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கு தேசியத் தர உத்தரவாதக் கழகம் NAAC A+ சான்று..!! appeared first on Dinakaran.

Tags : National Quality Assurance Corporation ,NAAC ,Tamil Nadu Open University ,CHENNAI ,
× RELATED திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு