×

கோயில் விவசாய நிலத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு..!!

சிவகங்கை: சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோயில் விவசாய நிலத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடை கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான எவ்வித அனுமதியும் அளிக்கவில்லை என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பின் பதிலை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

The post கோயில் விவசாய நிலத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Manchuvirat ,Singampunari ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...