×

சீர்காழி காவல் நிலையத்தில் இருந்து கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்!!

சீர்காழி: சீர்காழி காவல் நிலையத்தில் இருந்து கொலை வழக்கு கைதி கோபால் தப்பியோடினார். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா சீர்காழி காவல் நிலைத்தில் நேரில் விசாரணை செய்தார்.

The post சீர்காழி காவல் நிலையத்தில் இருந்து கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்!! appeared first on Dinakaran.

Tags : ciradastra ,Kopal ,Gopal ,Seeragulu Guilder ,Mayaladuthura District Police ,Superintendent ,Nisha ,Ciradastra Inventory Station ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து