×

ஞானவாபி மசூதியில் ஆய்வு தொடங்குமா? : இன்று தீர்ப்பு வழங்குகிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் : ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது.

The post ஞானவாபி மசூதியில் ஆய்வு தொடங்குமா? : இன்று தீர்ப்பு வழங்குகிறது அலகாபாத் உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Ganawabi Mosque ,Allahabad High Court ,Allahabad ,Ghanwabi Mosque ,Ganavapi ,Dinakaran ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...