×

வழக்கு தொடர்ந்த மனுதாரர் ரூ.1 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: வழக்கு தொடர்ந்த மனுதாரர் ரூ.1 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் உண்மைத் தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் வைப்புத் தொகையாக நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் சாதகமான உத்தரவு கிடைத்தால் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குளத்தில் மண் எடுக்க தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post வழக்கு தொடர்ந்த மனுதாரர் ரூ.1 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Madur Branch ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...