×

தனியார் வாகன இணைப்பு சேவையைத் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: பயணிகள் வசதிக்காகச் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் – RMZ ஒன் பாரமவுண்ட், போரூர் இடையே தனியார் வாகன இணைப்பு சேவையைத் சென்னை மெட்ரோ ரயில் தொடங்கியுள்ளது.

ஃபாஸ்ட் டிராக் மொபைல் ஆப் மூலம் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு நபருக்கு ஒரு பயணத்திற்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ கனெக்ட் சேவையை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் தங்கள் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தனியார் வாகன இணைப்பு சேவையைத் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Railway Company ,Chennai ,Chennai Alandur Metro Railway Station ,Porur ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...