×

தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரிப்பு: பத்திரப் பதிவுத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி அதிகமாக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பத்திரப் பதிவுத்துறை கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரிப்பு: பத்திரப் பதிவுத்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deeds Registry ,CHENNAI ,Dinakaran ,
× RELATED புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை...