
தேனி: தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவிக்குச் செல்லும் வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் குளிக்கத் தடை விதித்துள்ளனர்.
The post தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.