×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் நகர்ப்புற திட்ட இணை இயக்குநர் மீது வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் நகர்ப்புற திட்ட இணை இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர், செங்கல்பட்டு நகர்ப்புற திட்ட அதிகாரியாக பணியாற்றியபோது அதிகளவு சொத்து சேர்த்ததாக புகார் அளித்துள்ளனர். 2016-2018 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் நகர்ப்புற திட்ட இணை இயக்குநர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Urban ,CHENNAI ,Urban Planning ,Vellore ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824...