×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் நீதிமன்றம் ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் நீதிமன்றம் ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைத்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஒருமாதம் அவகாசம் வழங்கி இருந்தது.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் நீதிமன்றம் ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram court ,DGP ,Rajeshthas ,Villupuram ,IPS ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு