- Maratham
- ஸ்டாலின் தலைமை ஜனாதிபதி பி.
- சென்னை
- இந்தியாவின் தலைவர்
- கிரேன் விபத்து
- செ. கெ ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.
The post மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.