×

ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர் கட்டார் பேட்டி

ஹரியானா: ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கட்டார் பேட்டி அளித்துள்ளார். இரு தரப்பு மோதலில் இரு போலீசார் உட்பட 6பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை அமைதியாக இருப்பதாகவும் குற்றவாளிகள் தப்ப முடியாது எனவும் கட்டார் பேட்டி அளித்துள்ளார்.

The post ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர் கட்டார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Haryana riots ,CM ,Haryana ,Chief Minister ,Khattar ,Haryana.… ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!