×

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடை டெண்டர் விடுவதில் மோசடி செய்ததாக சிஎம்டிஏ அதிகாரி மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடை டெண்டர் விடுவதில் மோசடி செய்ததாக சிஎம்டிஏ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட இருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடை டெண்டர் விடுவதில் மோசடி செய்ததாக சிஎம்டிஏ அதிகாரி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CMDA ,Koyambedu market shop ,Chennai ,CMDA… ,Chennai Koyambedu Market Shop ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?