சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடை டெண்டர் விடுவதில் மோசடி செய்ததாக சிஎம்டிஏ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட இருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடை டெண்டர் விடுவதில் மோசடி செய்ததாக சிஎம்டிஏ அதிகாரி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

