×

கொரட்டூர் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

சென்னை: கொரட்டூர் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஆசிரியர் பழனிவேலை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

The post கொரட்டூர் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Koratur ,Chennai ,
× RELATED இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது