விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூடுவாம்பூண்டியில் தம்பி முருகனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் விநாயகம் கைது செய்யப்பட்டார். குலதெய்வ கோவிலில் தனது குழந்தைகளுக்கு காது குத்த சென்னையிலிருந்து குடும்பத்துடன் வந்த தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது appeared first on Dinakaran.