×

இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி ஒருவர் பலி!!

சென்னை:சென்னை பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி உயிரிழந்தனர். ஏற்கனவே அந்த பகுதியில், கேஸ் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதி விபத்து நடந்துள்ளது. அந்த காட்சியை பார்த்தபடி சென்றதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றன.

The post இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rasith Ahmed ,Panaiyur, Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்