- தருமபுரி மாவட்டம்
- ஆடிப்பெரு
- சாந்தி
- தருமபுரி
- ஆட்சியாளர்
- துருமபுரி மாவட்டம்
- தருமபுரி மாவட்டம்
- ஆடிப்பெரு
தருமபுரி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுத்தது ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஆக.3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 26ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
The post ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சாந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.