- கிருஷ்ணகிரி எறணாதி விபத்து
- மாவட்டம்
- எஸ்.சி.
- மாநில மனித உரிமைகள் ஆணையம்
- சென்னை
- மாவட்ட ஆட்சியர், எஸ்.
- கிருஷ்ணகிரி பட்டாசு குடன் கிரெனா கிரெனடா விபத்தில்
- NP
- கிருஷ்ணகிரி கிரெனடா விபத்து
- தின மலர்
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
The post கிருஷ்ணகிரி வெடி விபத்து: மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.