×

சென்னை அருகே நடந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி

சென்னை: சென்னை அருகே நடந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு செய்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்தார். தப்பியோடிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவித்தார்.

The post சென்னை அருகே நடந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram Minister ,Amalraj ,Tambaram ,Guardian ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50...