×

சென்னை திருவெற்றியூரில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர், வழக்கறிஞர் பலி..!!

சென்னை: சென்னை திருவெற்றியூரில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர், வழக்கறிஞர் உயிரிழந்தனர். காவலர் கணபதி, வழக்கறிஞர் மதிவாணன் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை திருவெற்றியூரில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர், வழக்கறிஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvettiyur, Chennai ,Chennai ,Ganapathi ,Mathivanan ,
× RELATED ஏன் எதற்கு எப்படி?