×

மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன்?: உச்சநீதிமன்றம் போலீஸ்க்கு கேள்வி

டெல்லி: மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன் என உச்சநீதிமன்றம் போலீஸ்க்கு கேள்வி எழுப்பியுள்ளது. மே 4ம் தேதி வீடியோ விவகாரத்தில் மே 18ம் தேதி வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.

The post மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தது ஏன்?: உச்சநீதிமன்றம் போலீஸ்க்கு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு