×

திருச்சி – ஷார்ஜா ஏர் இந்தியா விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்

திருச்சி: திருச்சி – ஷார்ஜா ஏர் இந்தியா விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் இருந்து 154 பயணிகளுடன் ஷார்ஜா சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவழியில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி – ஷார்ஜா ஏர் இந்தியா விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sharjah Air India ,Thiruvananthapuram ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்