புதுச்சேரி: கோதாவரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் ஏனாம் மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனாமில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
The post ஏனாம் மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.