×

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்தவரை கடத்திய 7 பேர் கைது

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்தவரை கடத்திய 7 பேர் கைது செய்துள்ளனர். அரியலூரை சேர்ந்த செந்தில்குமாரை கோயம்பேடு அருகே காரில் கடத்திச் சென்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு காவலர் செல்வம், பாலாஜி, சரவணன், சிவா உள்ளிட்ட 7 பேர் கைதான நிலையில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்தவரை கடத்திய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arudra Financial Institution ,Chennai ,Arudra ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி