×

பொள்ளாச்சி அருகே சுற்றித் திரிந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே சுற்றித் திரிந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. விளை நிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

The post பொள்ளாச்சி அருகே சுற்றித் திரிந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...