×

என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணியை கண்டித்து புவனகிரி எம்.எல்.ஏ. உண்ணாவிரதப் போராட்டம்

கடலூர்: என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணியை கண்டித்து புவனகிரி எம்.எல்.ஏ. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே புவனகிரி சட்டமன்ற அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றார். புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

The post என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணியை கண்டித்து புவனகிரி எம்.எல்.ஏ. உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri ,MLA ,NLC ,Cuddalore ,Bhubanagiri ,Chidambaram ,Dinakaran ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது