×

வண்டியூர் சோதனைச்சாவடியில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை: வண்டியூர் சோதனைச்சாவடியில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுங்கச்சாவடியில் காத்திருந்த கார் உள்ளிட்ட 3 வாகனங்கள் மோதிய விபத்தில் ஊழியர் சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் விபத்தை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post வண்டியூர் சோதனைச்சாவடியில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vandiyur ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...