தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஓகேனக்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்குவதற்கான தடை 5 ஆவது நாளாக தொடர்கிறது.
The post காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஓகேனக்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.