×

மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகளை விறைத்து முடித்து ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pungambadi ,Mettukada ,Erode ,Kilibhavani ,
× RELATED ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!!