×

சதுரகியில் காட்டுத்தீ காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: சதுரகியில் காட்டுத்தீ காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பிரதோஷன், பொளர்ணமி நாட்களை ஒட்டி 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ எரிவதால் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. சுமார் 500 பக்தர்கள் அடிவாரப்பகுதியில் காத்திருக்கும் நிலையில், மீதமுள்ள நாட்களுக்கான அனுமதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

The post சதுரகியில் காட்டுத்தீ காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Sadhruki Sriwilliputtur ,Sadhuragi ,Prathoshan ,Sunderamakalingam ,Polarnami ,Chhudragi ,
× RELATED தை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி...