- உச்ச நீதிமன்றம்
- பத்ரி சேஷாத்ரி அஜர்
- குன்னம் நீதிமன்றம்
- தில்லி
- பத்ரி சேஷாத்ரி
- குன்னம்
- மணிப்பூர்
- பத்ரி சேஷாத்ரி அஜர்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி அவதூறாக பேசியதாக கைதான பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, குன்னம் நீதிமன்றத்தில் ஆஜரானார். மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும்; தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கி தந்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி கூறியிருந்தார்.
The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி அவதூறு: குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி ஆஜர் appeared first on Dinakaran.