×

அண்ணா பல்கலை.யை இரண்டாக பிரிப்பது, இந்தி திணிப்பு உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக திமுக இளைஞரணி போராடியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அண்ணா பல்கலை.யை இரண்டாக பிரிப்பது, இந்தி திணிப்பு உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக திமுக இளைஞரணி போராடியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சிப் பணி, ஆட்சிப் பணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து திமுக ஆட்சிக்கு உதயநிதி நல்ல பெயரை வாங்கித் தருகிறார். உதயநிதி தலைமையேற்று நடத்திய போராட்டங்களை மேற்கோள்காட்டி மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

The post அண்ணா பல்கலை.யை இரண்டாக பிரிப்பது, இந்தி திணிப்பு உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக திமுக இளைஞரணி போராடியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Divisagam Youth ,Chief Minister ,MC G.K. Stalin ,Chennai ,Dijagam Youth ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...