×

பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..!!

பெங்களூரு: பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பி.எஸ்.எல்.வி.-சி56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Fisheries Department ,Srihrikota ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!