×

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

The post கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kudon ,Krishnagiri ,
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...