சென்னை: ரஷ்யா செல்லவுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நிதிகளை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெறும் விழா மற்றும், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் மாநிலம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
The post ரஷ்யா செல்லவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதிகளை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.
